Posts Tagged ‘அந்தோனி’

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

ஓகஸ்ட்7, 2013

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

Stefano and Paulo Mainoவெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: இந்திய எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது குறித்து பேசிய குர்ஷித், நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம். நாம் உணர்வுடனும், விழிப்புடனும், தீவிர கண்காணிப்புடன் உள்ளோம். எந்த வகையிலும், இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. அது குறித்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது. இரு பல காலமாக நடந்து வரும் பேச்சுவார்த்தையாகும். அண்டை நாடுகளுக்குள் உறவு இல்லாமல் இருப்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ளார்[1].

  • நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம்: அதனால்தான் பாகிஸ்தானியர் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்; நமது வீரர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்; தலைகளையும் கொய்து அனுப்புகிறார்கள்.
  • நாம் உணர்வுடனும்,  விழிப்புடனும்,  தீவிர கண்காணிப்புடன் உள்ளோம்: இப்படி சொல்வதற்கு இந்த ஆளுக்கு என்னதான் மூளை இருக்கிறது என்று தெரியவில்லை.
  • எந்த வகையிலும்,  இந்திய  எல்லைக்குள்  புகுந்து  பாகிஸ்தான்  ராணுவம்  தாக்குதல்  நடத்துவதை  அனுமதிக்க  முடியாது: அதுதான் நடந்து வருகிறாதே, பிறகு என்ன வாய் சவடால்?
  • பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது: கேடு கெட்ட இந்த ஆள், ஆஜ்மீரில் பாகிஸ்தான் ஜனாதிபதி சாமி கும்பிட வந்தபோது, ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தான்.

Sonia anestral house at Orbassano, Turin, Italyராணுவ அமைச்சர் அந்தோனி வெட்கமில்லாமல் பேசிய விதம், அசிங்கமாக இருந்தது: வழக்கம் போல சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது. இது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி எழுந்ததை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, எல்லைத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்[2]. அதில், “பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையில் வந்த சிலரே இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார் அந்தோணி. எந்த நாட்டு ராணுவ மந்திரியும் சூடு-சொரணை இல்லாமல் இப்படி பேசியிருக்க முடியாது. கோழைத்தனத்துடன் பேசிய அவர் மன்னிப்புக் கேட்கவும் மறுத்து விட்டார்[3].

  • பாகிஸ்தான்  ராணுவத்தின்  சீருடையில்  வந்த  சிலரே  இந்திய  ராணுவ  வீரர்கள்  மீது  தாக்குதல்  நடத்தியுள்ளனர்: இப்படி பேசுவது கேடு கெட்டராணுவ மந்திரி. பேசும் போது கூட, ஒன்றும் புரியவில்லை. குழறியபடியே பேசினார். இந்த ஆள் முகத்தைப் பார்த்தாலே, இருக்கும் வீரமும் போய்விடும்.

Sonia Italy connectionராணுவம் கொடுத்த அறிக்கையை மாற்ற வைத்தது: முதலில் ராணுவ அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன், தீவிரவாதிகள் ரஎல்லையில் சுட்டதில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இருந்தது[4]:

In its first statement, the PIB (Defence Wing) stated:“A patrol of Indian Army comprising of one Non Commissioned Officer and five Other Ranks was ambushed by a Pak Border Action Team close to the Line of Control in Punch Sector of J&K early morning on 6 August 2013. In the ensuing firefight, five Indian soldiers were martyred. The ambush was carried out by approximately 20 heavily armed terrorists along with soldiers of Pak Army.”

ஆனால், அந்தோனியின் உளறலுக்குப் பிறகு, அது கீழ்கண்டவாறு மாற்றப் பட்டது. அதாவது, அரசியல்வாதியின் விருப்பத்திற்கு ஏற்ப அறிக்கையை மாற்றி வெளியிட்டது:

 The PIB (Defence Wing) was forced to toe the political leadership line on the subject. Antony effectively changed the Indian army version of incidentThe words “persons dressed in Pakistan army uniform” changed the whole connotation, suggesting that the intruders were not Pakistan army regulars but could be terrorists or non-state actors wearing Pakistan army uniforms.  A fact that was pointed out by Leader of Opposition Arun Jaitley in the Rajya Sabha, but something the Defence Minister refused to accept.As a result of the minister’s statement, the PIB (Defence Wing) issued a second statement titled “REGRET & REVISED PRESS RELEASE”.In it it stated:1. The following Press Release supersedes the earlier Press Release ( No. PRO/Jammu/425/Aug /2013 ) forwarded from this office.

2. You are requested to follow the new one.

3. Inconvenience is deeply regretted.”

It then attached a mirror of the statement made by Antony in Parliament. Incidentally, both the PIB statements were signed by SN Acharya.

முன்பு, எல்லையில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பாராளுமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்திய எல்லைக்குள் தீவிர வாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்து தாக்கியதில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்தார். ஏ.கே.அந்தோணி தவறான அறிக்கை வெளியிட்டதாகவும், இதறக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினர் எடுத்துக் காட்டினர்[5]. இத்தகைய முரண்பட்ட காரியத்திற்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டார், ராணுவ அமைச்சர்[6].

sonia with Anushka sisterஊமை பிரத மந்திரி: ஒன்றுக்கும் சளைக்காத ஊமைக் கோட்டன் பிரதம மந்திரி மௌனம் தான் காக்கிறது. இந்த அழகில் எதிர் கட்சியுடமன் பேச வேண்டும் என்கிறாராம்[7]. பாராளுமன்றத்தில் பேசாததை, தனியாக ஏன் பேச வேண்டும்? இப்படி ஒட்டு மொத்தமாக, இந்திய நலன்களில் சிறிதும் அக்கரையில்லாத இவர்களை வைத்துக் கொண்டு, இந்தியர்கள் வாழ்வது வேடிக்கைதான்.  போதாகுறைக்கு நடுவில் கனிமொழி வேறு பேசியது வேடிக்கையாக இருந்தது:

கனிமொழி (தி.மு..):[8] எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிவில் மக்கள் உயிரிழப்பதையும், நடுக்கடலில் மீனவர்கள் கொல்லப்படும் சம்பவத்தையும் மறைப்பது பிரச்னைக்கு தீர்வு தராது. ஆனால், இப்பிரச்னைகளை அரசு நிராகரித்து விட்டு செயல்படுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நிலையை எடுக்க வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டது.

Sonia-Sonia-Soniaஆட்டி வைக்கும் சோனியா கூறுவது[9]: எல்லையில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வஞ்சகத்தனமான செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியும், மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது. இத்தகைய நயவஞ்சகச் செயல்களால் இந்தியாவை அடிபணியவைத்துவிட முடியாது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘‘இதுபோன்ற அப்பட்டமான வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது’’ என்று கூறிய அவர், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார்[10].  உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த இந்தியாவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

  • வழக்கம் போல இப்படி பேசி ஏமாற்றுவது இவரின் வேலையாக இருக்கிறது.
  • ஜம்முகாஷ்மீரில்நிகழ்ந்துள்ளசம்பவம்அதிர்ச்சியும், மனவேதனையையும்அளிப்பதாகஉள்ளது: இந்த வாய் சவடாலால் என்ன ஆகப் போகிறது? போன உயிர்கள் வந்து விடுமா?

Sonia with friends at a Cambridge Pubஅரசு மீது வீரர்கள் குடும்பத்தினர் புகார்[11]: பூஞ்ச் பகுதியில் நேற்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரர்களின் குடும்பத்தினர்கள் மத்திய அரசு மீது புகார் தெரிவித்துள்ளனர். வீரர்கள் தாக்கப்படுவது ‌தொடர்கதையாகி வருவதாகவும், அரசு இதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவி‌ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர். இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு தார்மீக பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மணீஸ் திவாரி இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்கிறார். ஆனால், அவ்வாறு செய்ததே அந்தோனிதான் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாது. மக்கள் வரும் தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும். இல்லையென்றால்,வட இந்தியாவின் பெர்ம் பகுதி, பாகிஸ்தான்-சீனா ஆக்கிரனித்து விடும். அதற்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ்காரர்களே வழி செய்து கொடுப்பார்கள்.

வேதபிரகாஷ்

© 07-08-2013


உபயோகமற்ற ராணுவ அமைச்சர், சூடு-சொரணை பிரதம மந்திரி, கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்கள்

ஓகஸ்ட்6, 2013

உபயோகமற்ற ராணுவ அமைச்சர், சூடு-சொரணை பிரதம மந்திரி, கொல்லப்படும் இந்திய ராணுவ வீரர்கள்

வீர்ர்கள் கொல்லப்படுதலும், பிரயோஜனம் இல்லாத கண்டனமும்:  காஷ்மீர் எல்லையில் 06-08-2013 இரவு பாகிஸ்தான் படைகள் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இரவு அத்துமீறி நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில், 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்திற்கு திருப்பித் தாக்க வேண்டாம் அல்லது அமைதி காக்க வேண்டும் என்பதற்காக பதில் தாக்குதல் கூடாது என்று கட்டி வைத்திருக்கிறது சோனியா காங்கிரஸ். இதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை அவசரமாக வரவழைத்து, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதனை வழக்கம் போல “இந்திய ஊடகங்களில் உள்ளபடி பாகிஸ்தானிய வீரர்கள் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. எங்கள் ராணுவமும் இதனை உறுதிசெய்துள்ளது”, என்று அறவே மறுத்துள்ளது[1]. பாகிஸ்தான் தூதர் என்றுமே இந்தியாவை மதித்தது கிடையாது.

சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது: வழக்கம் போல சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது. இது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி எழுந்ததை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, எல்லைத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்[2]. அதில், “பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையில் வந்த சிலரே இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார் அந்தோணி. எந்த நாட்டு ராணுவ மந்திரியும் சூடு-சொரணை இல்லாமல் இப்படி பேசியிருக்க முடியாது. இந்திய ராணுவ மந்திரியாக இருந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது படு கேவலமாக இருந்தது.

சிவசேனாவின் ஊடக தொடர்பாளரின் பேச்சு: சிவசேனாவின் ஊடக தொடர்பாளர் சஞ்சய் ரௌத் பேசும் போது, “பாகிஸ்தானியர் தொடர்ந்து “சுடக்கூடாது” என்ற விதிமுறையை பலமுறை மீறியுள்ளனர்[3]. இந்தியா பதிலுக்கு 50 வீரர்களை ஐந்து மணி நேரத்தில் கொன்று குவிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் வழிக்கு வருவார்கள்”, என்று ஆவேசமாக பேசினார்[4]. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பலரும், பாகிஸ்தானுக்கு அவர்கள் பாஷையிலேயே பதில் சொன்னால்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் கடுமையாக விமர்சனம்: இந்த அறிக்கையை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.  இந்த அறிக்கை மீது மாநிலங்களவையில் பா.ஜனதா தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், “பாகிஸ்தான் தப்பிக்க மத்திய அரசே உதவி செய்வதுபோல் அரசின் அறிக்கை உள்ளது. தாக்குதல் நடத்தியது தமது ராணுவம் அல்ல என்று பாகிஸ்தான் கூறுவதற்கு இந்த அறிக்கை வழிவகுத்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்[5]. முழு விவாதத்தை இங்கே காணலாம்[6]. இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானின் எல்லைமீறிய அட்டுழியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளான:

துப்பாக்கி சூடு / கொலை நடந்த தேதி வீரர்கள் கொல்லப்பட்டது இந்தியாவின் கூற்றுப்படி பாக்கிஸ்தானின் கூற்றுப்படி
இந்தியர் பாகிஸ்தானியர்
06-01-2013

1

பதிலுக்கு சுட்டது

08-01-2013

2

வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன

மறுத்தல்

15-01-2013

1

இந்தியா சுட்டது

27-07-2013

2

இந்தியா சுட்டது

06-08-2013

5

மறுத்தல்

1947லிருந்து 2013 வரை பாகிஸ்தான் செய்து வரும் எல்லைமீறிய தீவிரவாதங்கள்[7]:

1947: Britain divides its Indian empire into secular but mainly Hindu India and Muslim Pakistan, triggering one of the greatest and bloodiest migrations of modern history.1947/48: India and Pakistan go to war over Kashmir. The war ends with a U.N.-ordered ceasefire and resolution seeking a plebiscite for the people of Jammu and Kashmir to decide whether to become part of India or Pakistan.1965: India and Pakistan fight their second war over Kashmir. Fighting ends after the United Nations calls for a ceasefire.1971: Pakistan and India go to war a third time, this time over East Pakistan, which becomes independent Bangladesh.

1972: Pakistani Prime Minister Zulfikar Ali Bhutto and Indian Prime Minister Indira Gandhi sign agreement in Indian town of Simla over principles meant to govern relations. 1974 – India detonates its first nuclear device.

1989: Separatist revolt starts in Indian Kashmir. India accuses Pakistan of arming and sending Islamist militants into Indian Kashmir, which Pakistan denies.

1998: India carries out nuclear tests. Pakistan responds with its own tests.

February 1999: Indian Prime Minister Atal Behari Vajpayee holds summit with Pakistani counterpart Nawaz Sharif in Lahore.

1999: India and Pakistan wage brief conflict in the mountains above Kargil on the Line of Control, the ceasefire line dividing Jammu and Kashmir.

July 2001: Summit between Pakistani leader General Pervez Musharraf and Vajpayee in Agra in India ends in failure.

December 2001: Militants attack Indian parliament. India blames Pakistan-based Kashmiri separatist groups Lashkar-e-Taiba (LeT) and Jaish-e-Mohammad. One million troops are mobilised on either side of the border; war only averted months later in June 2002.

2003: Pakistan, India agree ceasefire on the Line of Control.

2004: The two countries launch a formal peace process.

November 2008: Ten gunmen launch three days of multiple attacks in Mumbai, killing 166. India blames Pakistan-based militants and snaps talks with Pakistan.

February 2009: India cautiously welcomes Pakistan’s probe into Mumbai attack. Pakistan admits the attack was launched and partly planned from Pakistan.

June 2009: Prime Minister Manmohan Singh and Pakistani President Asif Ali Zardari meet on the sidelines of an international gathering in Russia. Singh tells Zardari he wants him to ensure militants cannot operate from Pakistan.

August 2009: India gives Pakistan new evidence to investigate the Mumbai attacks and prosecute Hafiz Mohammad Saeed, suspected mastermind of the carnage.

March 2011: Singh invites Pakistani Prime Minister Yusuf Raza Gilani to watch a historic World Cup cricket match between the two sides and discuss reviving peace process. India beat Pakistan in the match.

May 2011: Indian and Pakistani troops exchange cross-border fire after an Indian soldier is killed by Pakistani troops in Kashmir. After talks, India and Pakistan break no ice on how to demilitarise the no-man’s land above the Siachen glacier.

July 2011: Foreign ministers of India and Pakistan hold talks in New Delhi, hailing a “new era” in ties.

November 2011: Pakistan decides to grant India Most Favoured Nation trade status. Singh and Gilani promise a new chapter in their history after discussions in the Maldives.

2011: Pakistan takes further steps toward normal trade and travel ties with India, agreeing to open most commerce by February 2012 and ease visa rules.

April 2012: Zardari meets Singh in New Delhi in the highest-level meeting on each other’s soil in seven years.

November 2012: India hangs Ajmal Kasab, the lone survivor of the Pakistan-based militant squad responsible for the 2008 Mumbai attacks, sparking celebrations.

January 2013: India accuses a group of Pakistani soldiers of “barbaric and inhuman” behaviour after two Indian soldiers are killed in a firefight in Kashmir and their bodies mutilated. Peace talks stall and Indian Prime Minister Singh says there can be no “business as usual”.

February 2013: India hangs Afzal Guru for the 2001 attack on its parliament that New Delhi blamed on militants backed by Pakistan.

May 2013: India reacts furiously to the death in a Pakistani jail of Sarabjit Singh, an Indian farmer convicted of spying who was badly beaten by fellow inmates.

May 2013: Nawaz Sharif returns to power in Pakistan and looks to ease mistrust with India.

July 2013: Indian officials say Islamabad is pushing for Sharif and Singh to meet in New York in September, on the sidelines of the UN General Assembly, to resume the peace process.

ஆனால், இந்திய ராணுவ மந்திரியாக இருந்த எவருக்கும், முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதிக்கும், மற்ற எந்த ஆட்சியளனுக்கும் சொரணை இல்லாமல் தான் காலத்தைக் கடத்தியுள்ளார்கள். சர்தார் படேல் இருந்த இடத்தில், தொடைநடுங்கிகளும், அடிவருடிகளும் இருந்து கொண்டு, இந்திய வீரத்தை கேவலப்படுத்தி வருகின்றன.
முதலில் செக்யூலரிஸப் போர்வையில், வெளியுறவு அமைச்சர், துணை அமைச்சர், செயலர், தூதர், முதலியோர்களை முஸ்லிம்களாகவே நியமிக்கப்படுவதால், அவர்கள் இந்தியர்கள் என்பதைவிட, முஸ்லிம்கள் என்று தான் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் புரியவில்லை. பாகிஸ்தானியரும், “நம்மாளுதானே” என்ற ரீதியில் சௌகரியமாக இருந்து வருகிறார்கள். இதனை அவர்கள் – இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் – பலமுறை மெய்ப்பித்துள்ளனர்.

[4] Reacting to the killing of five Indian soldiers by the Pakistani troops along the Line of Control in Jammu and Kashmir, Shiv Sena spokesman Sanjay Raut on Tuesday expressed outrage over the incident. Underlining the need to adopt a tougher stand while dealing with Pakistan after its repeated ceasefire violations, Raut said: “Till we (India) don’t enter Pakistan and kill 50 of them for 5 of ours, they will not learn a lesson.” – See more at: http://zeenews.india.com/news/nation/kill-50-in-pakistan-to-avenge-5-indian-soldiers-deaths-shiv-sena_867132.html#sthash.bmdIXbYd.dpuf