Archive for the ‘மயக்கும் அழகிகள்’ Category

மயக்கும் அழகிகள் உளவாளியாக வேலை செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது……..!

ஏப்ரல்29, 2010

மயக்கும் அழகிகள் உளவாளியாக வேலை செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது……..!

பெண்கள், அழகிய பெண்கள், சபல மனம் படைத்தவர்கள், ஆனால் எண்ணியதை அடையவேண்டும் என்ற உறுதியான தீவிரவாதம் கொண்ட பெண்கள் தானாகவே அல்லது மற்றவர்களால் அடையாளங்காணப்பட்டு உளவு வேலைகளில் ஈடுபடுவது / ஈடுபடுத்தப் படுவது சகஜமான விஷயம்தான் / தொழில்தான். இதில் இருவரையும் / இரு குழுமத்தினரையும் ஏமாற்றும் ஒற்றர்களும் உண்டு (double-cross agents).

மயக்கும்-அழகிய-உளவாளிகள்

மயக்கும்-அழகிய-உளவாளிகள் - நன்றி என்.டி.டிவி

இந்தியா-பாகிஸ்தான் நெடுங்காலமாகவே மறைமுகமான சண்டையில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் முழுமையான நேரிடைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும்போது, இந்திய அரசியல்வாதிகள் முஸ்லீம்கள் என்றால் ஓட்டு வங்கி முதல் மற்ற ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பதனால், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதில் இப்பொழுது பிடிபட்டுள்ள மாதுரி குப்தா, ஒரு பெரிய பனிக்காட்டியின் நுனியிலுள்ள சிறு பகுதியே.

பாகிஸ்தான் தொடர்ந்து ஹிந்து பெண்களை கற்பழிப்பது, பலாத்காரமாகக் கடத்திக் கொண்டு சென்று கற்பழித்து மதம் மாற்றுவது, தாலிபான் போன்ற தீவிரவாதிகளுக்கு விற்றுவிடுவது, ………முதலியவையும் தொட்ர்ந்து நடந்து வரும் வேலைகள் தாம். ஆனால், இந்தியாவில் “செக்யூலரிஸம்” என்ற ப்ஓர்வையில் பல செய்திகள் வெளியில் வருவதைத் தடுத்து விடிகிறார்கள். காதல்-ஜிஹாத் என்பது மிகவும் சாமர்த்தியமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவின் மீது திறமையாக பிரயோகித்து வருகின்றது. கிருத்துவர்களுக்கு எப்படி, “வாழ்க்கையில் நீ ஒரு ஹிந்துவையாவது மதம் மாற்றிவிடு“, என்று கட்டளையிடப் படுகிறதோ, அதுபோல, முஸ்லீம்களுக்கு , “வாழ்க்கையில் ஒரு ஹிந்து பெண்னையாவது அடைந்திவிடு“, என்ற வக்கிரமான புத்தி நுழைக்கப் படுகிறது. வெளியில் கட்டிக் கொள்ளமல் இருந்தாலும், மனங்களில் கருவிக்கொண்டிருக்கும் எண்ணம் அதுதான்.

அத்தகைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இது. பிடிப்பட்ட தீவிரவாதிகள், தங்களுக்கு பெண்களை அனுப்பிவை எனும்போது, முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, விபச்சாரி ஏஜென்டுகள் மூலம் பென்கள் சப்ளை செய்யப் படுகிறது. அதாவது, ஒரு தீவிரவாதி தான் நினைத்ததை தீவிரவாதத்தின் மூலம் அனுபவித்து விடுகிறான்.

பிறகு கஷ்டப்பட்டு உழைப்பவன், தனது ஆசைகளைத் திருப்தியடையத் துணிய மாட்டானா? இதில் ஆணேன்ன, பெண்ணென்ன?

காதலுக்காகவும் பணத்துக்காகவும் நாட்டைக் காட்டிக் கொடுத்தேன்: காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடங்களாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

குஷ்பு சொன்னதை பின்பற்றிய சிறந்த பெண்மணி: திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு. இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய ‘ரா’ உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி. இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

30 ஆண்டுகளாக பணியஆற்றுதல், எதிர்பார்ப்புகள், வேந்திய இடத்தில் மாற்றுதல் கொடுக்காதது: இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லிக்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார். மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார். தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார். எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வாழ்க்கையை அனுபவிக்க வேண் டும் என்ற வெறி கொண்ட பெண்கள் தாம் ஒற்றர்கள் வலையில் விழுவது: மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறாதது, எதிரிகளின் (பாகிஸ்தான்) சூழ்ச்சி, வலையில் சிக்கியது, காதலில் மயங்கியது, படுக்கையில் விழுந்தது, பண-ஆசை, அனுபவிக்கும் எண்ணம் / வெறி……முதலியவைதாம், இப்பெண்களிடம் தெரிகிறது.